எங்கள் பள்ளி கிராமக்கல்விக்குழு நாள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராம்சந்தர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி ஜெயலக்ஷ்மி முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பூதலிங்கம் பிள்ளை சிறப்புரை ஆற்றினார். மாணாக்கர்கள் கவிதை வாசித்தல், தமிழ் ஆங்கிலம் செய்திதாள்கள் வசித்து காட்டினர்.