செவ்வாய், 26 ஏப்ரல், 2022
வெள்ளி, 22 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் |
|
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. |
பொன்மொழி
தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும் அவற்றைத் திருத்திக்கொள்ளவதற்கான பலமும்தான் வெற்றிக்கான வழி
லெனின்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.comபுதன், 20 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள் .
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் | |
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது. | 76 |
செவ்வாய், 19 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க | ||||||
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது. | 106 |
பொன்மொழி
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு.... இல்லையென்றால் இந்த உலகம் உன்னைப் புதைத்துவிடும்
சுவாமி விவேகானந்தர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.comதிங்கள், 18 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
| ||
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும். |
பொன்மொழி
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்
அன்னை தெரசா
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com
சனி, 16 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
தோன்றின் புகழோடு தோன்றுக: அஃதிலார் | |
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது. |
பொன்மொழி
உண்மைக்காக எதையும் துறக்கலாம் .. அனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே ..
சுவாமி விவேகானந்தர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com
வெள்ளி, 15 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
பொன்மொழி
ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றைப்பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்
சாணக்கியர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.comதினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
பொன்மொழி
சுமைகளைக்கண்டு நீ துவண்டு விடாதே..இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்.
சுவாமி விவேகானந்தர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com
புதன், 13 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
பொன்மொழி
வாய்ப்புக்காகக் காத்திருக்காதே ..உனக்கான வாய்ப்பினை நீயே ஏற்படுத்திக்கொள்
டாக்டர்.அப்துல் கலாம்
Emis website & mobile app -maintenance
செவ்வாய், 12 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
குறள் 11:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
பொன்மொழி
நம் அனைவருக்கும் ஒரேமாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் .ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரேமாதிரி வாய்ப்புகள் உள்ளன.
டாக்டர். அப்துல் கலாம்
திங்கள், 11 ஏப்ரல், 2022
ஞாயிறு, 10 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள் -3
தினம் ஒரு திருக்குறள் -3
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
குறள் 138
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
பொன்மொழிகள்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200சனி, 9 ஏப்ரல், 2022
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்
குறள் 84
முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில் அகம் மலர்ந்து திருமகள் தங்கிவிடுவாள்
பொன்மொழிகள்
அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை என்னும் திரை அகலும்.
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
EMIS Attendance 100% அடைய வழிமுறைகள்
வியாழன், 7 ஏப்ரல், 2022
புதன், 6 ஏப்ரல், 2022
திங்கள், 4 ஏப்ரல், 2022
வில்வித்தை அறிமுக விழா
திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்கம் (Tirunelveli Youth Field Archery Association) சார்பில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வில்வித்தை அறிமுக விழா இன்று நடைபெற்றது திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்க (Tirunelveli Youth Field Archery Association) செயலாளர் திரு. ப. பாரதிராஜா அவர்கள் மாணவர்களுக்கு வில்வித்தை குறித்து எடுத்துரைத்தார்கள்
நம் மாவட்டத்தில் முதன்முறையாக வில்வித்தை பயிற்சி அளிக்கும் முதல் பள்ளியாக நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்த திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்க (Tirunelveli Youth Field Archery Association) செயலாளர் திரு. ப. பாரதிராஜா அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்
வில்வித்தை பயிற்சி தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள 6369030091
We help to Focus your Target
Tamilnadu Youth Field Archery Association ® . Recognized and Affiliated Member of Field Archery Association of India (FAAI) . (FAAI) Member of International Field Archery Association . Member of The Association for International Sports for All (TAFISA) Recognized International Olympic Committee . (FAAI) Recognized by: School Games Federation of India . +91 6369030091
ஞாயிறு, 3 ஏப்ரல், 2022
வெள்ளி, 1 ஏப்ரல், 2022
கணித சூத்திரத்தினைப்பாடல் வாயிலாகக் கூறுகிறார்கள் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள்
கணித சூத்திரத்தினைப்பாடல் வாயிலாகக் கூறுகிறார்கள் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள்
S.JESMALA
SECONDARY GRADE TEACHER
HINDU MIDDLE SCHOOL
HARIEKSAVANALLUR
TIRUNELVELI DIST