தினம் ஒரு திருக்குறள் .
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் | |
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது. | 76 |
பொன்மொழி
கல்வியின் வேர்கள் கசப்பாக இருக்கலாம்...ஆனால் அது தரும் கனிகள் இனிப்பானவை.
அரிஸ்டாட்டில்
பின்னணிக்குரல்
செல்வி.மு.முத்து லெட்சுமி
இந்து நடு நிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்