அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா ,
விண்வெளி விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் " மார்ச் 22 செவ்வாய் மாலை 5.00க்கு நடைபெறும்.
....திரு .பார்த்தசாரதி மற்றும் தலைமை ஆசிரியர்களும் பங்கேற்கும் இந்த நிகழ்வில்
திருக்குறள் பயிற்சி ஆளுமைகளை அறிமுகப்படுத்தி திரு.மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை ஆற்றுவார். கடந்த சில மாதங்களாக ,பள்ளிகளில் தொடங்கப்பட்ட நிகழ்வை தமிழகமெங்கும் எடுத்து செல்லும் முயற்சி .... ,வலைத்தமிழ் டிவி நேரலையில் ...