இன்று அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் மனித வள
மேம்பாட்டுத்துறையின் தூய்மை நிகழ்வில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
ஒவியப்போட்டியினை பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.
சு.கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil அவர்கள் துவக்கி வைத்து வெற்றிபெற்ற
மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்...