எங்கள் பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு. இரா. மணி ஆவார். முப்பத்து ஐந்து ஆண்டுகள் ஆசிரியர் பணியில் சிறந்து பணியாற்றி வருகிறார்கள். எங்கள் பள்ளியின் சிறந்த வழிகாட்டி , இன்று எம் பள்ளி புதிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்றால் அது அன்னாரின் முயற்சிதான் என்றால் அது மிகையாகாது. மணி சார் என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவில் மிகவும் நேர்மையாகவும் பிறருக்கு உதவும் தன்மையிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
வெள்ளி, 30 செப்டம்பர், 2011
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
பள்ளி குறித்து .....
எங்கள் பள்ளி 1924வருடம் திரு. சங்கர சுப்பிர மணி அய்யர் அவர்களால் தோற்றுவிகக பட்டது 1975வருடம் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1985வருடம் முதல் நிரந்தர அங்கீகாரத்துடன் நடுநிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
பள்ளியின் செயலராகவும் முகவராகவும் திரு. சுப்பிரமணியன் அவர்கள் பொறுபேற்று செயல் பட்டு வருகிறார்கள்.
பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள்
ம. ராம் சந்தர் தலைமை ஆசிரியர்
இரா.மணி இடைநிலை ஆசிரியர்
ஆ. அமுதவல்லி இடைநிலை ஆசிரியர்
சே. ஜெஷ்மாலா இடைநிலை ஆசிரியர்
சீ. ராமலக்ஷ்மி ஆசிரியை
ஜே. மணி மேகலை ஆசிரியை
ஆகியோர் மிக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)