தினம் ஒரு திருக்குறள்
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். 480(வலி அறிதல் )
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
பொன்மொழி
வீழ்ந்தாலும் எழும் சூரியன் போல படிப்படியாய் ஊன்றி மிதித்து முன்னேறு.. ஒரு நாள் நீயும் வெற்றியாளனே...
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com