மாவட்ட ஆட்சியர் கரங்களால்சான்றிதழ் பெற்ற மாணவர்கள்
இன்று (06.11.22)தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் பாளையம்கோட்டையில் வைத்து நடத்திய தமிழர்மரபு விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.V. விஷ்ணு I.A.Sஅவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.மாணவர்கள் விளையாடியநம் தமிழர் மரபு விளையாட்டுக்களை ஆட்சியர் அவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு மகிழ்ந்தார்கள் .மாவட்ட ஆட்சியர் அவர்களின் திருக்கரங்களால் பரிசு பெற்றது மாண வர்களை
மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.வாய்ப்பளித்த மயன் திரு.ரமேஷ் ராஜா
அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.