நம் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் திரு. டிவி. சுப்பிரமணியன் அவர்கள் மாணவர்களின் கண்காட்சியை துவக்கி வைத்தார்கள். ஆசிரியர் இரா. மணி அவர்கள் மாணவர்களுக்கு அறிவியல் தினம் குறித்தும் அறிவியல் செய்திகள் குறித்தும் விளக்கி கூறினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியைகள் அமுதவல்லி , ஜெஷ்மாலா ,மணிமேகலை , வைஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
வெள்ளி, 9 மார்ச், 2012
நன்றி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)