எனது தந்தையும் எமது பள்ளியின் மூத்த ஆசிரீயருமான திரு . இரா. மணி அவர்களுக்கு இன்று பணி நிறைவு பாராட்டு விழா எமது பள்ளியின் செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு.ம.ராம்சந்தர் ,ஆசிரியைகள் த அமுதவல்லி, ஜெஸ்மாலா , இனபரசி , ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் . வீரவநல்லூர் ராஜா ஸ்டுடியோ திரு. வரதராஜன் , அரிகேசவநல்லூர் திரு. அப்பாஸ் என்ற முருகன், கண்டபட்டி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.