எல்லாம் வல்ல இறைவனின் திருவருளாலும் பெரியோர்கள் மற்றும் நண்பர்கள்,ஆசிரியர்களின் பொருளுதவி மற்றும் ஆதரவினாலும் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் கூடுதல் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா (பூமி பூஜை) நாளை (11.02.2019) காலை 9.00 முதல் 10.30 க்குள் நடைபெற உள்ளது. அனைத்து நல்லுள்ளங்களும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
செயலர், தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், இந்து நடுநிலைப்பள்ளி, அரிகேசவநல்லூர்
இவண்