தினம் ஒரு திருக்குறள்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
குறள் 11:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
பொன்மொழி
நம் அனைவருக்கும் ஒரேமாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் .ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரேமாதிரி வாய்ப்புகள் உள்ளன.
டாக்டர். அப்துல் கலாம்