முதல் முயற்சியிலேயே 3 வெண்கலப்பதக்கங்கள்
திருநெல்வேலி தருவை எப் எக்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்ற மாவட்ட அளவிலான ATYA BATYA போட்டியில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியிலிருந்து 4 அணிகள் (48 மாணவமாணவிகள் ) கலந்து கொண்டனர் . அதில் 3 அணிகள் வெண்கலப்பதக்கங்கள் பெற்றுள்ளனர். ATYA BATYA போட்டியில் நம் அரிகேசவசநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை ... பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் திரு.சுடலைமணி மற்றும் அவர்களது குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறோம்.வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு
எப் எக்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ATYA BATYA அசோசியேஷன் செயலாளர் திரு .இசக்கி அவர்களும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக