வியாழன், 30 ஆகஸ்ட், 2018
மாணவர்கள் திறந்து வைத்த ஸ்மார்ட் வகுப்பறை
மாணவர்கள் திறந்து வைத்த ஸ்மார்ட் வகுப்பறை
நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் இரண்டாவது ஸ்மார்ட் வகுப்பறை இன்று திறக்கப்பட்டது. கோவிந்தப்பேரி மனோ கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர்.ஆ .விக்டர்பாபு தலைமைவகித்தார். திரு. பாலமுரளி அவர்கள் முன்னிலை வகித்தார். ஸ்மார்ட் வகுப்பறையினை இந்து நடுநிலைப்பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவர்கள் திறந்து வைத்தார்கள் . கோவிந்தப்பேரி மனோ கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர்.ஆ .விக்டர்பாபு அவர்கள் மாணவர்களிடம் கலந்துரையாடினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)