புதன், 29 மார்ச், 2023
அகில இந்திய வானொலி திரு நெல்வேலி நிலையத்தில் ஒலிபரப்பு
அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்கள் திரு நெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடல்,பழமொழிகள்,விழிப்புணர்வு பாடல்,வில்லுப்பாட்டு,கதை கூறுதல்,அறிவியல் செய்திகள் போன்ற பல நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டினர். இன்று ஒலிப்பதிவு செய்த நிகழ்ச்சிகள் வரும் 10.03 .2023 காலை 11.30 மணிக்கு அகில இந்திய வானொலி திரு நெல்வேலி நிலையத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது
திரு நெல்வேலி அகில இந்திய வானொலிநிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு
இன்று அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்கள் திரு நெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடல்,பழமொழிகள்,விழிப்புணர்வு பாடல்,வில்லுப்பாட்டு,கதை கூறுதல்,அறிவியல் செய்திகள் போன்ற பல நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டினர். இன்று ஒலிப்பதிவு செய்த நிகழ்ச்சிகள் வரும் 10.03 .2023 காலை 11.30 மணிக்கு அகில இந்திய வானொலி திரு நெல்வேலி நிலையத்தில் ஒலிபரப்பு செய்யப்படஉள்ளது.
பள்ளி ஆசிரியைகளுக்கும் விருதுகள்-திருச்செந்தூர் சிட்டி லயன்ஸ்
திருச்செந்தூர் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் திரு.அமல்ராஜ் அவர்கள்
தினத்தந்தியில் வெளிவந்த 'ஸ்மார்ட் தொழில் நுட்பத்தில் அசத்தும் நூற்றாண்டு பாரம்பரியப்பள்ளி' சிறப்புக்கட்டுரையினைப் படித்து, எங்களை ஊக்கப்படுத்தி, பாராட்டி எனக்கும், எம் பள்ளி ஆசிரியைகளுக்கும் விருதுகள் வழங்கி கவுரவித்தார்கள்...
திருச்செந்தூர் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் திரு.அமல்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
டேக்வோண்டே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள்
மாவட்ட அளவிலான டேக்வோண்டே போட்டியில் வெற்றி பெற்ற நம் இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி மாணவ மாணவிகளுக்கு வீரவநல்லூர் சார்பு ஆய்வாளர் திரு.காவுராஜன் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்
பொங்கல் விழா
நம்
இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி யில் பொங்கல் விழா மிகச்சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)