தினம் ஒரு திருக்குறள்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
பொன்மொழி
வாய்ப்புக்காகக் காத்திருக்காதே ..உனக்கான வாய்ப்பினை நீயே ஏற்படுத்திக்கொள்
டாக்டர்.அப்துல் கலாம்