சனி, 5 மார்ச், 2022
பயன்தூக்கார் செய்தஉதவி நயன்தூக்கின் நன்மை கடலினும் பெரிது"
அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியின் புதிய கட்டிடப்பணிக்கு ரூபாய் 50000/- மற்றும் ரூபாய் 15000/- மதிப்பிலான மேஜை, நாற்காலிகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கிய மதிப்பிற்குரிய அரிகேசவநல்லூர் அரிய நாத சுவாமி திருக்கோவில் அர்ச்சகர் திரு.த.சரவணன் M.Com.,M.Phil., அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)