மும்பையில் உள்ள கல்விக்கான தன்னார்வ தொண்டு நிறுவனமான சம்பூர்ண சிக் ஷா நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல் ஆங்கிலப்பேச்சுப்பயிற்சி அளிக்க உள்ளார்கள் ... அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த இணைய வழி க்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கின்னஸ் சாதனையாளர் பென்சில்மேன் திரு.வெங்கடராமன் சம்பூர்ண சிக் ஷா திருமதி.புஷ்பா மற்றும் திருமதி.ரேகா மற்றும் இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.வரும் ஜூன் முதல் வாரம் முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக