இன்று அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்கள் திரு நெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடல்,பழமொழிகள்,விழிப்புணர்வு பாடல்,வில்லுப்பாட்டு,கதை கூறுதல்,அறிவியல் செய்திகள் போன்ற பல நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டினர். இன்று ஒலிப்பதிவு செய்த நிகழ்ச்சிகள் வரும் 10.03 .2023 காலை 11.30 மணிக்கு அகில இந்திய வானொலி திரு நெல்வேலி நிலையத்தில் ஒலிபரப்பு செய்யப்படஉள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக