பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 29 மார்ச், 2023

அகில இந்திய வானொலி திரு நெல்வேலி நிலையத்தில் ஒலிபரப்பு


 அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்கள் திரு நெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடல்,பழமொழிகள்,விழிப்புணர்வு பாடல்,வில்லுப்பாட்டு,கதை கூறுதல்,அறிவியல் செய்திகள் போன்ற பல நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டினர். இன்று ஒலிப்பதிவு செய்த நிகழ்ச்சிகள் வரும் 10.03 .2023 காலை 11.30 மணிக்கு அகில இந்திய வானொலி திரு நெல்வேலி நிலையத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக