பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 29 மார்ச், 2023

பள்ளி ஆசிரியைகளுக்கும் விருதுகள்-திருச்செந்தூர் சிட்டி லயன்ஸ்

 திருச்செந்தூர் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் திரு.அமல்ராஜ் அவர்கள்

தினத்தந்தியில் வெளிவந்த 'ஸ்மார்ட் தொழில் நுட்பத்தில் அசத்தும் நூற்றாண்டு பாரம்பரியப்பள்ளி' சிறப்புக்கட்டுரையினைப் படித்து, எங்களை ஊக்கப்படுத்தி, பாராட்டி எனக்கும், எம் பள்ளி ஆசிரியைகளுக்கும் விருதுகள் வழங்கி கவுரவித்தார்கள்...
திருச்செந்தூர் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் திரு.அமல்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக