திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர்
ஜி. யூ. போப்
பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்
நம்பியாண்டார் நம்பி
"சிறுகதை மன்னன்" என்று முதன் முதலில் சிறப்புப்பெற்ற தமிழ் எழுத்தாளர்
புதுமைப்பித்தன்
இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
ஹாக்கி
சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்?
மெலானின்
தினம் ஒரு திருக்குறள்
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். 708
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.
பொன்மொழி
நீ நடந்துபோக பாதை இல்லையே என்று கவலைப்படாதே... நீ நடந்தால் அதுவே ஒரு பாதை
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக