பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 15 மே, 2022

வளர்ப்போம் பொது அறிவினை.....


 

திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் 

ஜி. யூ. போப்  

 

பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் 

நம்பியாண்டார் நம்பி 

 

"சிறுகதை மன்னன்" என்று முதன் முதலில் சிறப்புப்பெற்ற தமிழ் எழுத்தாளர்

புதுமைப்பித்தன்

 

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?

ஹாக்கி

 

சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்?

மெலானின்

 

 தினம் ஒரு திருக்குறள் 

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். 708

 

உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும். 

பொன்மொழி

நீ நடந்துபோக பாதை இல்லையே என்று  கவலைப்படாதே... நீ நடந்தால் அதுவே ஒரு பாதை 

இந்து நடுநிலைப்பள்ளி 

அரிகேசவநல்லூர் 

திருநெல்வேலி மாவட்டம் 

9750259000

9487387200

www.hindumiddleschool.blogspot.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக