தினம் ஒரு திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு 1
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
பொன்மொழி
என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் சோர்ந்து போக மாட்டேன். காரணம் நான் நூறு வெற்றிகளைப்பார்த்தவன் அல்ல ஆயிரம் தோல்விகளைப்பார்த்தவன்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com
கல்வி பொன்மொழி
இந்த உலகத்தையே மாற்றக்கூடிய சக்திவாய்ந்த கருவி கல்விதான் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக