அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் 2021-22ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு முடித்து 9 ம் வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களிடம் காணொளிக்காட்சி மூலம் சர்விஸ் டு சொசைட்டி ரவி சொக்கலிங்கம் அவர்கள் தன்னம்பிக்கை உரையாற்றினார்கள் . தானும் அரசுப்பள்ளியில் பயின்று உயர்த்த இடத்தினை அடைந்த தன் வாழ்க்கையனுபவத்தினை மாணவர்களிடம் எடுத்துரைத்தார்கள். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு மிகவும் அழகாக மாணவர்களுக்குப்புரியும் வண்ணம் பதிலளித்தார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக