பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

LJK- அன்புக்கரங்கள் அறக்கட்டளை-வாழ்த்து

திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து வாழ்த்திய  
லட்சியஜனநாயககட்சியின் நிறுவனத்தலைவர் திரு .நெல்லைஜீவா அவர்கள் நம் பள்ளிக்கு வருகைதந்து நேரில் சந்தித்து, மலர்கொத்து கொடுத்து -வாழ்த்துக்களை தெரிவித்து நம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். உடன் எல்ஜேகே நிர்வாகிகள் அன்புக்கரங்கள் அறக்கட்டளை து.திலக்ராஜா. B.com,மாவட்ட இளைஞரணி செயலாளர்,பி.மணிகண்டன்
தகவல் தொழிற்நுட்ப அணி,முகநூல் நண்பர்கள் குழு :-
திரு. டேவிட்
திரு. மாவடி பிராங்ளின்
திரு.டேனியல் ஆசிர்
திரு. பச்சிராஜன்
ஆகியோர் கலந்துகொண்டனர்  . அனைவருக்கும் எம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக