திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து வாழ்த்திய
லட்சியஜனநாயககட்சியின் நிறுவனத்தலைவர் திரு .நெல்லைஜீவா அவர்கள் நம் பள்ளிக்கு வருகைதந்து நேரில் சந்தித்து, மலர்கொத்து கொடுத்து -வாழ்த்துக்களை தெரிவித்து நம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். உடன் எல்ஜேகே நிர்வாகிகள் அன்புக்கரங்கள் அறக்கட்டளை து.திலக்ராஜா. B.com,மாவட்ட இளைஞரணி செயலாளர்,பி.மணிகண்டன்
தகவல் தொழிற்நுட்ப அணி,முகநூல் நண்பர்கள் குழு :-
திரு. டேவிட்
திரு. மாவடி பிராங்ளின்
திரு.டேனியல் ஆசிர்
திரு. பச்சிராஜன்
தகவல் தொழிற்நுட்ப அணி,முகநூல் நண்பர்கள் குழு :-
திரு. டேவிட்
திரு. மாவடி பிராங்ளின்
திரு.டேனியல் ஆசிர்
திரு. பச்சிராஜன்
ஆகியோர் கலந்துகொண்டனர் . அனைவருக்கும் எம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக