பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

CHROME CAST வழங்கிய கல்வி 40

நம் அரிகேசவநல்லூர்  நடுநிலைப்பள்ளிக்கு  பம்பில்பி அறக்கட்டளை சார்பாக   கல்வி40  செயலியினை மாணவர்கள்  பார்ப்பதற்கு  ஏதுவாக CHROME CAST வழங்கி   கல்வி 40 குறித்த பயிற்சியினை  திரு. பரத் அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள். அன்னாருக்கும்   இதற்கு ஏற்பாடு செய்த முக்கூடல் SSKV  சாலா தொடக்கப்பள்ளி  ஆசிரியர் திரு. ஆண்டோ குழந்தை ராஜேஷ் அவர்களுக்கும்  பள்ளி நிர்வாகம் சார்பாக நன்றியினைத்தெரிவித்துக் கொள்கிறோம் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக