திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களைப்பாராட்டிய மலபார் கோல்டு நிறுவனம்திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உயர்திரு. முத்து கிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார்கள். சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர்.சுடலை அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . மலபார் கோல்டு நிறுவன மேலாளர் திரு. பாசில் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக