பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய பசுமை நகர் அரிமா சங்கம்

 நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய பசுமை நகர் அரிமா சங்கம்  சார்பாக திரு. lion  திருமலைமுருகன் அவர்கள் பாராட்டினார்கள் . விருது பெற்ற ஆசிரியர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. முத்து கிருஷ்ணன் அவர்கள் ,சேரன்மகாதேவி மாவட்டக்  கல்வி அலுவலர் நல்லாசிரியர்  முனைவர்.சுடலை அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ரேணுகா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்கள் . வாழ்த்திய திரு. lion  திருமலைமுருகன் அவர்களுக்கு  மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக