நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய பசுமை நகர் அரிமா சங்கம் சார்பாக திரு. lion திருமலைமுருகன் அவர்கள் பாராட்டினார்கள் . விருது பெற்ற ஆசிரியர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. முத்து கிருஷ்ணன் அவர்கள் ,சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர்.சுடலை அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ரேணுகா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்கள் . வாழ்த்திய திரு. lion திருமலைமுருகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக