அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் வாய்ஸ் ஸ்னாப் சர்வீஸஸ்(பி) லிட், நிறுவனத்தின் சார்பில் வாய்ஸ் மெஸேஜ் வாயிலாக மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்ளும் வசதி நாளை முதல் தொடங்கப்படஉள்ளது...
இதற்கு வழிகாட்டிய அன்புசகோதரர் Ravi Chokkalingam
அவர்களுக்கும் அன்பு சகோதரி Latha Balaji அவர்களுக்கும் அனுமதி அளித்த எம்பள்ளி செயலர் Subramanian Venkatachalam அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்....
VOICE SNAPகுறித்து lathaBalajiஅவர்களின் முக நூல் பதிவு
ஏன் வாய்ஸ் ஸ்னாப்.
1. இண்டர்நெட் தேவை கிடையாது 2. இந்த வசதியை சரியாக படிக்காத பெற்றோர்களும் சுலபமாக பள்ளி தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். 3.ஸ்மார்ட் போன் தேவைக்கிடையாது. 4.பள்ளியில் இருந்து கொடுக்கும் தகவல்களை ஒரே நேரத்தில் பள்ளி முழுவதும் மற்றும் சில வகுப்புக்கள் மற்றும் சில பிரிவுகள்,மற்றும் குறிப்பிட்ட மாணவர்களுக்கும் தகவல்களை தெரிவிக்கலாம்.
5. முதல் வாய்ப்பை தவறவிட்ட பெற்றோர்கள் ஐந்து முதல் பத்து நிமிடத்திற்க்குள் மற்றொரு வாய்ப்பு பெறப்படும். தொலைப்பேசி அழைப்பை தவறவிட்ட பெற்றோர்கள் பத்து நிமிட இடைவெளியில் 4 வாய்ப்புகள் கொடுக்கபடும். 6. அறிக்கைகள் துல்லியமாக கொடுக்கப்படும்.
மிகவும் பயனுள்ள வாய்ஸ் ஸ்னாப்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக