பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 9 ஜூலை, 2022

பெற்றோர் ஆசிரியர் தகவல் தொடர்பின் அடுத்தகட்ட நகர்வு ஆரம்பம்..VOICE SNAP






அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் வாய்ஸ் ஸ்னாப் சர்வீஸஸ்(பி) லிட், நிறுவனத்தின் சார்பில் வாய்ஸ் மெஸேஜ் வாயிலாக மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்ளும் வசதி   நாளை முதல் தொடங்கப்படஉள்ளது...

இதற்கு வழிகாட்டிய  அன்புசகோதரர் Ravi Chokkalingam 

அவர்களுக்கும் அன்பு சகோதரி  Latha Balaji அவர்களுக்கும் அனுமதி அளித்த  எம்பள்ளி செயலர்  Subramanian Venkatachalam அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்....

VOICE SNAPகுறித்து    lathaBalajiஅவர்களின் முக நூல் பதிவு

ஏன் வாய்ஸ் ஸ்னாப். 
 
   1. இண்டர்நெட் தேவை கிடையாது                     2. இந்த வசதியை சரியாக  படிக்காத பெற்றோர்களும் சுலபமாக பள்ளி தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.                              3.ஸ்மார்ட் போன் தேவைக்கிடையாது.         4.பள்ளியில்  இருந்து கொடுக்கும் தகவல்களை ஒரே நேரத்தில் பள்ளி முழுவதும் மற்றும் சில வகுப்புக்கள்  மற்றும் சில பிரிவுகள்,மற்றும் குறிப்பிட்ட மாணவர்களுக்கும் தகவல்களை தெரிவிக்கலாம்.
5. முதல் வாய்ப்பை தவறவிட்ட பெற்றோர்கள் ஐந்து முதல் பத்து நிமிடத்திற்க்குள்                 மற்றொரு வாய்ப்பு  பெறப்படும். தொலைப்பேசி அழைப்பை தவறவிட்ட பெற்றோர்கள் பத்து நிமிட இடைவெளியில் 4 வாய்ப்புகள் கொடுக்கபடும்.             6. அறிக்கைகள் துல்லியமாக கொடுக்கப்படும்.




மிகவும் பயனுள்ள  வாய்ஸ் ஸ்னாப்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக