அரிகேசவநல்லூர் திரு.T . அருணாச்சலம் பிள்ளை அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் புதல்வர் திரு.அ . பாலசுப்பிரமணியன் (Chief Manager,State Bank of India(Rtd)) அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நம் பள்ளிக்கு வருகை புரிந்து குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கினார்கள் . அவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியினைத்தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக