தனது பள்ளிப்படிப்பினை அரசுப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று இன்று
மேலைநாட்டில் மூன்று முதுகலை பட்டத்தினை நிறைவு செய்து பல மொழிகளைப்
பயின்று உலகில் 35 நாடுகளில் பணிபுரிந்து தற்போது நிதியியல் மேலாளராகப்
பணிபுரிந்து வரும் அருமை தம்பி திரு. விஜய் ராஜேந்திரன் அவர்கள் நம்
பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 10000/_ அளித்துள்ளார்கள்...
நன்றி தம்பி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக