பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 7 ஏப்ரல், 2018

SMART CLASS- அமைக்க உதவிய நல் உள்ளம் .....

தனது பள்ளிப்படிப்பினை அரசுப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று இன்று மேலைநாட்டில் மூன்று முதுகலை பட்டத்தினை நிறைவு செய்து பல மொழிகளைப் பயின்று உலகில் 35 நாடுகளில் பணிபுரிந்து தற்போது நிதியியல் மேலாளராகப் பணிபுரிந்து வரும் அருமை தம்பி திரு. விஜய் ராஜேந்திரன் அவர்கள் நம் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 10000/_ அளித்துள்ளார்கள்... நன்றி தம்பி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக