நம் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 50000/- அளித்த
திரு.ராமசுப்பிரமணியன் மற்றும் திருமதி. நந்தினி ராமசுப்பிரமணியன்
அவர்களுக்கு பள்ளியின் சார்பில் நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் கேட்ட உடனேதனது சொந்த ஊரான அரிகேசவ நல்லூரில் இயங்கி வரும்
பள்ளிக்கு பெரும் உதவி செய்த அன்புள்ளங்களை வணங்குகிறோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக