அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி H .K . சங்கர சுப்பிரமணிய அய்யர் -மீனாட்சி அம்மாள் நினைவு விளையாட்டு மைதானத்தில் சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் மரம் நடு விழா நடைபெற்றது. பள்ளி செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டார். விளையாட்டு மைதானத்தில் மொத்தம் 25 மரங்கள் நட திட்டமிட்டு முதற்கட்டமாக 7 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது. மிகுந்த மகிழ்ச்சியான நாளாக இன்று அமைந்தது. விழாவிற்காக உழைத்த எம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.ஜேஸ் மாலா , திருமதி. முத்து செல்வி,திருமதி. மணிமேகலை , செல்வி. இ ன்பரசி சத்துணவு அமைப்பாளர் திருமதி. மாரியம்மாள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ம. ராம் சந்தர்
தலைமையாசிரியர்
ம. ராம் சந்தர்
தலைமையாசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக