டெங்கு விழிப்புணர்வு
இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலை மற்றும்பாலங்கள் உதவி செயற்பொறியாளரும் மண்டல அலுவலருமான திரு. லட்சுமணன் அவர்கள் தலைமை தா ங்கினார்கள். பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. ராணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மாணவர்களிடையே டெங்கு பரவும் விதம், தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார்கள். தலைமை ஆசிரியர் திரு.ராம்சந்தர் , பாப்பாக்குடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. அக்பர் அலி , அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவி திருமதி. ஜெயலட்சுமி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திரு. ஆறுமுக ராஜா சுகாதார மேற்பார்வையாளர் திரு. சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.. பின் விழிப்புராணவு பேரணி நடைபெற்றது. மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டு சென்றனர். அனைவருக்கும் நிலா வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி,திருமதி முத்து செல்வி, திருமதி.ஜேஸ் மாலா , திருமதி. மணிமேகலை, செல்வி. அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி அமுதவல்லி, திருமதி. மு த்துச்செல்வி , திருமதி மணிமேகலை,அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.
இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலை மற்றும்பாலங்கள் உதவி செயற்பொறியாளரும் மண்டல அலுவலருமான திரு. லட்சுமணன் அவர்கள் தலைமை தா ங்கினார்கள். பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. ராணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மாணவர்களிடையே டெங்கு பரவும் விதம், தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார்கள். தலைமை ஆசிரியர் திரு.ராம்சந்தர் , பாப்பாக்குடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. அக்பர் அலி , அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவி திருமதி. ஜெயலட்சுமி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திரு. ஆறுமுக ராஜா சுகாதார மேற்பார்வையாளர் திரு. சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.. பின் விழிப்புராணவு பேரணி நடைபெற்றது. மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டு சென்றனர். அனைவருக்கும் நிலா வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி,திருமதி முத்து செல்வி, திருமதி.ஜேஸ் மாலா , திருமதி. மணிமேகலை, செல்வி. அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி அமுதவல்லி, திருமதி. மு த்துச்செல்வி , திருமதி மணிமேகலை,அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக