திருநெல்வேலி ரோட்டரி க்ளப் வேணுவனம் சார்பில்அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுத்தமாக கைகழுவுவதன் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் திரு.ம.ராம்சந்தர் தலைமை தாங்கினார். ரோட்டரி தலைவர் திரு.சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.ரோட்டரி செயலர் திரு.கோமதிசங்கர் சிறப்புரை ஆற்றினார்.துணை ஆளு நர் திரு.ராயல் சுப்பிரமணியன்,துணைத்தலைவர் திரு.சுபாசங்கர் மூத்தஉறுப்பினர் திரு.பாக்கியம் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினார்கள்.மாணவர்களிடையே வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் சோப் மற்றும் கைக்குட்டை வழங்கப்பட்டது. ஆசிரியர் திருமதி.அமுதவல்லி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியைகள் முத்துசெல்வி,ஜேஸ்மாலா,மணிமேகலை ஆகியோர் செய்திருந்தனர்.
புதன், 17 ஆகஸ்ட், 2016
திருநெல்வேலி ரோட்டரி க்ளப் வேணுவனம்
திருநெல்வேலி ரோட்டரி க்ளப் வேணுவனம் சார்பில்அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுத்தமாக கைகழுவுவதன் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் திரு.ம.ராம்சந்தர் தலைமை தாங்கினார். ரோட்டரி தலைவர் திரு.சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.ரோட்டரி செயலர் திரு.கோமதிசங்கர் சிறப்புரை ஆற்றினார்.துணை ஆளு நர் திரு.ராயல் சுப்பிரமணியன்,துணைத்தலைவர் திரு.சுபாசங்கர் மூத்தஉறுப்பினர் திரு.பாக்கியம் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினார்கள்.மாணவர்களிடையே வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் சோப் மற்றும் கைக்குட்டை வழங்கப்பட்டது. ஆசிரியர் திருமதி.அமுதவல்லி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியைகள் முத்துசெல்வி,ஜேஸ்மாலா,மணிமேகலை ஆகியோர் செய்திருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக