பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 17 ஆகஸ்ட், 2016

நம் பள்ளிக்கு 8செட் டெஸ்க் பென்சுகள் மற்றும் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய திரு.கணபதிசுப்பிரமணியன் அவர்களுக்கு எம் பள்ளி நிர்வாகம்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நம் பள்ளிக்கு தம் குடும்பத்தினருடன் வருகை தந்து மாணவர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து கலந்துரையாடி மாணவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய திரு.கணபதிசுப்பிரமணியன் அவர்களுக்கும் அன்னாரின் தந்தையார் திரு.ராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும்,திரு.கணபதி சுப்பிரமணியன் அவர்களின் துணைவியாருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
செயலர்
தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்
இந்து நடுநிலைப்பள்ளிஅரிகேசவநல்லூர்



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக