பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சுதந்திரத்தினவிழாவில் பாராட்டு

 மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சுதந்திரத்தினவிழாவில் பாராட்டு 


 திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில்  வைத்து நடைபெற்ற  மாநில அளவிலான  கிளியாந்தட்டு(அட்யா  பட்யா) விளையாட்டுப்போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணியில் பங்குபெற்ற  அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணாக்கர்கள்  இசக்கிமுகேஷ் ,மீனாட்சி,சுபஸ்ரீ  ஆகியோருக்கு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  வீரவநல்லூர் மயோபதி மருத்துவமனை தலைமை மருத்துவர்  டாக்டர்.டேனியல் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள் 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக