பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 15 டிசம்பர், 2022

ஆதார் சிறப்பு முகாம்

 ஆதார் சிறப்பு முகாம் 

வீரவநல்லூர் அஞ்சல்துறையினர்  அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் வைத்து 14.12.20222மற்றும் 15.12.2022 ஆகிய இரு நாட்கள்   ஆதார் சிறப்பு முகாமினை நடத்தினர். முகாமினை வீரவநல்லூர் போஸ்ட்மாஸ்டர் திருமதி.சூரியகலா  அவர்கள் துவக்கிவைத்தார்.அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புதிதாக ஆதார் பதிவுசெய்தல் ,திருத்தம்  செய்தல் , கைரேகை மற்றும் கண்விழி பதிவு செய்தல்  போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அஞ்சல் அலுவலர்கள் திரு.மணிகண்ட வடிவேலன் ,திரு.சக்திவேல் ஆகியோர் திருத்தங்களை மேற்கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக