அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக விளையாட்டு விழா இன்று நடைபெற்றது . நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வினை பள்ளி செயலர் திரு. டி .வி. சுப்பிரமணியன் அவர்கள் துவங்கி வைத்தார்கள் .விளையாட்டுப்போட்டியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியைகளுக்கும் மாணவிகளுக்கும் இடையில் நடந்த கபடிப்போட்டி அனைவரையும் கவர்ந்தது .விளையாட்டுப்போட்டிகள் மிகச்சிறப்பாக அமைய ஒத்துழைப்பு தந்து விளையாட்டுப்போட்டியை நடத்திய எம் பள்ளியின் டேக்வாண்டே,சிலம்பம் மற்றும் வில்வித்தை பயிற்சியாளர் திரு.பாரதி ராஜா அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் ராம் சந்தர் அவர்களும் ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
Congratulations !
பதிலளிநீக்குபள்ளி நிர்வாகத்தினர் , தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் , மாணவ மணிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள , பாராட்டுக்கள்;.
நெல்லை பாலு . 🙏🙏🙏