தினம் ஒரு திருக்குறள்
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை. 570
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.
பொன்மொழி
ஆசை இல்லாத முயற்சியால் பயனில்லை.. முயற்சி இல்லாத ஆசையால் பயனில்லை ...
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.comகுரல்
மு.முத்து லெட்சுமி
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக