பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 23 மார்ச், 2022

இலவச திருக்குறள் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா காணொளி

 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழாவிண்வெளி விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை  தலைமையில் " மார்ச் 22 செவ்வாய் மாலை 5.00க்கு நடைபெற்றது .மிகச்சிறந்த பேராளுமைகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நம் பள்ளியும் பங்கு பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 1330 குறட்பாக்களை மனப்பாடம் செய்யும் இந்த நிகழ்வில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்களும் பங்கு கொண்டு பரிசு பெற காத்திருக்கிறார்கள் .. வாய்ப்பளித்த சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர் ரவிசொக்கலிங்கம் அய்யா  அவர்களுக்கும் வலைத்தமிழ் பார்த்தசாரதி அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.  நிகழ்வில் காணொளியை இன்று நம் பள்ளி மாணவர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள் 
 


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக