நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு நிதி உதவியாக ரூபாய் 1,07,511/- வழங்கிய அரிகேசவநல்லூர் தொப்பையாப்பிள்ளை பார்வதி அம்மாள் குடும்பத்தினருக்கு பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்..
எங்கள் சொந்த ஊரிலுள்ள பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதில் பெரு க்கிர்ச்சுயும் , பெருமையும் கொள்கின்றோம். மேலும் , எங்கள் அ்அப்பா முதல் , சகோதரிகளைம் , அண்ணாச்சி , அத்தான் மகள்களும் கல்விப்பணி செய்கிறார்கள் , ஈசிரியர்களாக . எனவே கல்வியின் சிறப்பை உணர்ந்து இயன்றதை செய்கிறோம் . ஊர்கூடி தேர்இழுப்போம் .
பதிலளிநீக்குநல்லாசிரியர , தலைமை ஆசிரியர ராம்சன்தர்மற்றும் உடன் ஐற்சாகமாகப்பணியாற்றும் அனைத்த ஆசிரியரகளுக்கும மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். 🙏🙏🙏
நாங்கள் கேட்ட பொழுதெல்லாம் மறுக்காமல் உதவி செய்து வரும் தங்களுக்கு ந்ன்றிகள் சார்
பதிலளிநீக்கு