பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

அரிகேசவநல்லூர் தொப்பையாப்பிள்ளை பார்வதி அம்மாள் குடும்பத்தினருக்கு நன்றி...

  நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு  நிதி உதவியாக  ரூபாய் 1,07,511/- வழங்கிய அரிகேசவநல்லூர் தொப்பையாப்பிள்ளை  பார்வதி அம்மாள் குடும்பத்தினருக்கு பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்..


 

2 கருத்துகள்:

  1. எங்கள் சொந்த ஊரிலுள்ள பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதில் பெரு க்கிர்ச்சுயும் , பெருமையும் கொள்கின்றோம். மேலும் , எங்கள் அ்அப்பா முதல் , சகோதரிகளைம் , அண்ணாச்சி , அத்தான் மகள்களும் கல்விப்பணி செய்கிறார்கள் , ஈசிரியர்களாக . எனவே கல்வியின் சிறப்பை உணர்ந்து இயன்றதை செய்கிறோம் . ஊர்கூடி தேர்இழுப்போம் .
    நல்லாசிரியர , தலைமை ஆசிரியர ராம்சன்தர்மற்றும் உடன் ஐற்சாகமாகப்பணியாற்றும் அனைத்த ஆசிரியரகளுக்கும மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். 🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  2. நாங்கள் கேட்ட பொழுதெல்லாம் மறுக்காமல் உதவி செய்து வரும் தங்களுக்கு ந்ன்றிகள் சார்

    பதிலளிநீக்கு