நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதல் மருத்துவ மாணவர்களை வாழ்த்துகிறோம் ..
நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில்
வெற்றி பெற்று
1.செல்வி திவ்யா
விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
2.செல்வி.S.விஷ்ணு ப்ரியா
நீலகிரி மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
3.செல்வன்.உதய செல்வன்
நாகர்கோவில் மருத்துவக்கல்லூரியில் சேர்த்துள்ளார்
அரசுப்பள்ளிக்கும்,ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மருத்துவ மாணவ/மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக