பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 28 ஜனவரி, 2022

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதல் மருத்துவ மாணவர்களை வாழ்த்துகிறோம்

 நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின்    முதல்  மருத்துவ மாணவர்களை வாழ்த்துகிறோம் ..

 

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து  நீட் தேர்வில்
வெற்றி பெற்று

 1.செல்வி திவ்யா

  விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

2.செல்வி.S.விஷ்ணு ப்ரியா

நீலகிரி மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

3.செல்வன்.உதய செல்வன்

 நாகர்கோவில் மருத்துவக்கல்லூரியில் சேர்த்துள்ளார்

 அரசுப்பள்ளிக்கும்,ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும்  பெருமை சேர்த்த மருத்துவ மாணவ/மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கின்றோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக