தமிழ் நாடு கல்ச்சுரல்$யோகா ஸ்போர்ட்ஸ் ட்ரஸ்ட் நடத்திய தென்மாவட்ட அளவிலான யோகா மற்றும் ஓவியப்போட்டியில் நம் அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு ஓவியப்போட்டியில் முதல்பரிசு5,இரண்டாம் பரிசு 3, மூன்றாம் பரிசு 2,யோகாப்போட்டியில் முதல்பரிசு3,இரண்டாம் பரிசு 3, மூன்றாம் பரிசு 7 மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். போட்டிக்கு மாணவர்களைத் தயார்செய்த யோகா மாஸ்டர் திரு.ராஜேஷ் மற்றும் ஓவிய ஆசிரியர் திரு. துரை இசக்கிமுத்து அவர்களுக்கும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்..போட்டியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப்பள்ளிகளுக்கு மத்தியில்
கலந்து கொண்ட ஒரே அரசு உதவிபெறும் பள்ளி நம் பள்ளி என்பதில் பெருமிதம் அடைகிறோம்.. எங்களால் முடியும்...
கலந்து கொண்ட ஒரே அரசு உதவிபெறும் பள்ளி நம் பள்ளி என்பதில் பெருமிதம் அடைகிறோம்.. எங்களால் முடியும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக