நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு பொங்கல் விழாவினை எம் பள்ளிக்கு பள்ளி பரிமாற்றுத்திட்டத்தின் படி வருகை தந்த அம்பாசமுத்திரம் AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுடன் இணைந்து கொண்டாடியது மிக மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.விழாவினை சிறப்பாக நடத்திய எம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி முத்துச்செல்வி, திருமதி . ஜே ஸ் மாலா , திருமதி. மணிமேகலை, செல்வி. இன்பரசி சத்துணவு அமைப்பாளர்.திருமதி. மாரியம்மாள் மற்றும் சத்துணவு உதவியாளர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியினத்தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது பல பணிகளுக்கு இடையிலும் நம் பள்ளி பொங்கல் விழாவினை புகைப்படம் எடுத்த அருமை நண்பர் திரு.வரதரராஜன் (எஸ்.வி. ராஜா ஸ்டுடியோ வீரவநல்லூர்) அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ம. ராம் சந்தர் , தலைமையாசிரியர்
தனது பல பணிகளுக்கு இடையிலும் நம் பள்ளி பொங்கல் விழாவினை புகைப்படம் எடுத்த அருமை நண்பர் திரு.வரதரராஜன் (எஸ்.வி. ராஜா ஸ்டுடியோ வீரவநல்லூர்) அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ம. ராம் சந்தர் , தலைமையாசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக