பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

பொங்கல் விழா

நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு பொங்கல் விழாவினை எம் பள்ளிக்கு பள்ளி பரிமாற்றுத்திட்டத்தின் படி வருகை தந்த அம்பாசமுத்திரம்  AVRMV  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுடன் இணைந்து கொண்டாடியது மிக மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.விழாவினை சிறப்பாக நடத்திய எம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி முத்துச்செல்வி, திருமதி . ஜே ஸ் மாலா , திருமதி. மணிமேகலை, செல்வி. இன்பரசி  சத்துணவு அமைப்பாளர்.திருமதி. மாரியம்மாள் மற்றும் சத்துணவு உதவியாளர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியினத்தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது பல பணிகளுக்கு இடையிலும் நம் பள்ளி பொங்கல் விழாவினை  புகைப்படம் எடுத்த அருமை நண்பர் திரு.வரதரராஜன் (எஸ்.வி. ராஜா ஸ்டுடியோ வீரவநல்லூர்) அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ம. ராம் சந்தர் , தலைமையாசிரியர்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக