பள்ளி பரிமாற்றத்திட்டத்தின் முதல் நாளான இன்று நம் அரிகேசவ நல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவிகள் 20 பேரும்,பொறுப்பாசிரியர்கள் திருமதி.முத்துசெல்வி,திருமதி.ஜேஸ்மாலா ஆகியோர்அம்பாசமுத்திரம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளிக்கு சென்றனர். மாணவிகளுக்கு புதிய பள்ளி, புதிய ஆசிரியர்கள், புதிய கற்றல் சூழல்,புதிய நண்பர்கள் ஆகியன மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தன. வித்தியாசமான மகிழ்ச்சியான அனுபவம். தலைமைஆசிரியை திருமதி.ஹேமலதா,பொறுப்பாசிரியைகள் திருமதி.சங்கரி, திருமதி.சங்கீதா,திரு.ஹரிசங்கர் ஆகியோர் வெகுசிறப்பாக திட்டத்தினை செயல்படுத்தினார்கள்.
வியாழன், 27 அக்டோபர், 2016
PARTNERSHIP PROGRAMME
பள்ளி பரிமாற்றத்திட்டத்தின் முதல் நாளான இன்று நம் அரிகேசவ நல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவிகள் 20 பேரும்,பொறுப்பாசிரியர்கள் திருமதி.முத்துசெல்வி,திருமதி.ஜேஸ்மாலா ஆகியோர்அம்பாசமுத்திரம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளிக்கு சென்றனர். மாணவிகளுக்கு புதிய பள்ளி, புதிய ஆசிரியர்கள், புதிய கற்றல் சூழல்,புதிய நண்பர்கள் ஆகியன மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தன. வித்தியாசமான மகிழ்ச்சியான அனுபவம். தலைமைஆசிரியை திருமதி.ஹேமலதா,பொறுப்பாசிரியைகள் திருமதி.சங்கரி, திருமதி.சங்கீதா,திரு.ஹரிசங்கர் ஆகியோர் வெகுசிறப்பாக திட்டத்தினை செயல்படுத்தினார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக