நம் பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து மாணவர்களையும் வீரவநல்லூர் பொது நூலகத்தில் உறுப்பினராக சேர்த்திடும் வகையில் அனைத்து மாண வர்களுக்கும் உறுப்பினர் சந்தாத்தொகையினை செலுத்திய எம் பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்து செல்வி அவர்களின் கணவர் திரு. பால முரளி அவர்களுக்கு நம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக