எம் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு வருகை தந்து பள்ளியின் செயல்பாடு குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு . எ. சுடலைமணி அவர்களுடன் சேரன்மகாதேவி உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. வில்சன் சத்யராஜ் , பள்ளி செயலர் திரு.டிவி. சுப்பிரமணியன் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் திரு . பாலமுருகன் ,மூத்த ஆசிரியர் திரு. இரா.மணி ,தலைமை ஆசிரியர் ராம்சந்தர் ஆகியோர் கலந்துரையாடினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக