பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 19 மார்ச், 2025

VIII STD CLASS ROOM DRAWINGS

 




















painting work ‪@hindumiddleschoolharikesav7628‬

 


GIRAFFE DRAWING ‪@hindumiddleschoolharikesav7628‬




 

Drawing work‪@hindumiddleschoolharikesav7628‬ #animals #classroomenvironment #art #3dart #school


 

Shark#animals #dolphin #sea #sounds #naturesounds #naturelovers#shark


 

drawing work VIII STD


 

Pongal celebration photo album‪


 

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த கல்விப் பணி "தே விருது"

 


கலைக்கண்காட்சி 2025 -சாராள் தக்கர் கல்லூரி, திருநெல்வேலி

கலைக்கண்காட்சி 2025

 

 திருநெல்வேலியில்  உள்ள பாரம்பரியமான மற்றும் நெல்லை சீமையின் ஒரு அடையாளமான சாராள் தக்கர்  கல்லூரியில் நடைபெற்ற கலைக்  கண்காட்சியில்அரிகேசநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்த் துறை, ஆங்கிலத்துறை, பொருளாதாரத்துறை, வணிகவியல் துறை மற்றும் வரலாற்றுத் துறை இணைந்து நடத்திய கலைக் கண்காட்சி மாணவர்களை மிகவும் கவர்ந்தது. ஒரு கல்லூரி எவ்வாறு இருக்கும் என்பதை இன்று எம் கிராமப்புற மாணவர்கள் இன்று தான் பார்த்திருக்கிறார்கள். இந்த அனுபவம் எம்  மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஒரு மிகச்சிறந்த அனுபவத்தையும் அளித்திருக்கிறது . இந்த கலைக் கண்காட்சி யில் கலந்து கொள்ள அனுமதி அளித்த கல்லூரி நிர்வாகத்திற்கும் முதல்வர் அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். இந்த கலைக்கண்காட்சியை குறித்து தகவல்  தெரிவித்து அழைப்பிதழ் அனுப்பி  உடனிருந்து மாணவர்களுக்கு வழிகாட்டிய  தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் திருமதி.  இரா.செல்வஸ்ரீ அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின்  சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.