பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 11 செப்டம்பர், 2014

வாழ்த்துகிறோம்

திருநெல்வேலி மாவட்டத் தொடக்ககல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுள்ள  திரு. மோகனசுந்தரம்  எம்.ஏ .,எம்.எட் .,எம்.பில். அவர்களை மனமார வாழ்த்துகிறோம். அன்னாரின் பணிகள் சிறக்கவும்  மேலும் பல பதவி உயர்வுகள் பெற்றிடவும் இறைவனை வேண்டுகிறோம்.


வெள்ளி, 5 செப்டம்பர், 2014

நமது பள்ளியின் முகவரும் செயலருமாகிய திருமதி. கீதா லட்சுமி  அம்மாவின் நினைவு தினத்தில் அன்னாரை வணங்குகிறோம்.  அன்னாரின் ஆசிகள் எப்போதும் எங்களுக்கு துணை நிற்கும் .